புத்தாண்டு கால கொள்வனவுகள்; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
8 view
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைக் காலத்தில் சட்டத்தை மீறி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் […]
The post புத்தாண்டு கால கொள்வனவுகள்; மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு கால கொள்வனவுகள்; மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.