யாழில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தோண்ட முற்படுவதால் சர்ச்சை..!
15 view
சுழிபுரம் – திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது நேற்றையதினம் சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் […]
The post யாழில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தோண்ட முற்படுவதால் சர்ச்சை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தோண்ட முற்படுவதால் சர்ச்சை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.