திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!
8 view
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு […]
The post திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.