வவுனியா மாநகர சபையின் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை:திலகநாதன் எம்.பி சுட்டிக்காட்டு..!
9 view
வவுனியா மாநகர சபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை எனவும் புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார். , கடந்த சில நாட்களாக வவுனியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வாழுகின்ற மக்களினுடைய சோலை வரியானது கடந்த காலத்தில் […]
The post வவுனியா மாநகர சபையின் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை:திலகநாதன் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாநகர சபையின் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை:திலகநாதன் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.