15 ஆண்டுகளுக்கு பின் இலக்கு வைக்கப்படும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் – கொந்தளிக்கும் மொட்டு கட்சி
9 view
வடக்கு மக்கள் யுத்தத்தை மறந்து விட்டு சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் மீண்டும் இலக்கு வைக்கப்படுவது பிரச்சினைக்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவ தளபதி ஜகத் […]
The post 15 ஆண்டுகளுக்கு பின் இலக்கு வைக்கப்படும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் – கொந்தளிக்கும் மொட்டு கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 ஆண்டுகளுக்கு பின் இலக்கு வைக்கப்படும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் – கொந்தளிக்கும் மொட்டு கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.