பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி கருத்து
10 view
இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி, சலுகைகளை அனுபவித்து, நமது தேசத்தின் […]
The post பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.