சவேந்திர சில்வா உட்பட 4 பேருக்கு தடை விதித்த பிரித்தானியா: இலங்கையின் நல்லிணக்கம் ஆபத்தில்- நாமல் எச்சரிக்கை..!
11 view
மேற்குலகம் நமது போர் வீரர்களை குறிவைத்து, விடுதலைப் புலிகளின் கொடூரத்திற்கு நிதியளித்து நியாயப்படுத்தியவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என தெரிவித்து, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் […]
The post சவேந்திர சில்வா உட்பட 4 பேருக்கு தடை விதித்த பிரித்தானியா: இலங்கையின் நல்லிணக்கம் ஆபத்தில்- நாமல் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவேந்திர சில்வா உட்பட 4 பேருக்கு தடை விதித்த பிரித்தானியா: இலங்கையின் நல்லிணக்கம் ஆபத்தில்- நாமல் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.