பிறக்கும் போதே அடையாள எண்; முக்கிய ஆவணங்களை வழங்குவதில் புதிய நடைமுறை
8 view
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்ற தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை 15 […]
The post பிறக்கும் போதே அடையாள எண்; முக்கிய ஆவணங்களை வழங்குவதில் புதிய நடைமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிறக்கும் போதே அடையாள எண்; முக்கிய ஆவணங்களை வழங்குவதில் புதிய நடைமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.