தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் – சட்டத்தை மீறிய 32 பேர் கைது!
8 view
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இரு வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று திங்கட்கிழமை இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவிட்டுள்ளதாக பொலன்னறுவை – சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பெரிய கட்டவுட் ஒன்று […]
The post தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் – சட்டத்தை மீறிய 32 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் – சட்டத்தை மீறிய 32 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.