பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்!
8 view
கொழும்பில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது. இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற […]
The post பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.