யாழில் மின்கலங்கள் திருட்டு – கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!
8 view
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன. […]
The post யாழில் மின்கலங்கள் திருட்டு – கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மின்கலங்கள் திருட்டு – கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.