மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு
5 view
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி முன்னர் பேசிய […]
The post மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.