மத்திய அரசு சூழ்ச்சி – யாழ்.மாநகர் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!
5 view
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த குறித்த சுயேச்சை குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மேலும் கூறுகையில் – எமது சுயேச்சைக் […]
The post மத்திய அரசு சூழ்ச்சி – யாழ்.மாநகர் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய அரசு சூழ்ச்சி – யாழ்.மாநகர் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.