அதானியின் எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தவறிய அரசு – ரணில் வருத்தம்
9 view
மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். மேலும், இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை தொடர்புடைய பங்குதாரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அனுர அரசாங்கம் முயற்சிப்பதன் பின்னணியில் உள்ள நியாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒரு […]
The post அதானியின் எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தவறிய அரசு – ரணில் வருத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதானியின் எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தவறிய அரசு – ரணில் வருத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.