தையிட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் – பொலிஸார் குவிப்பு
7 view
பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த, தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் இராணுவத்தின் முழு முயற்சியுடன் மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றைய சட்டவிரோதக் கட்டடம் […]
The post தையிட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் – பொலிஸார் குவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் – பொலிஸார் குவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.