அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நியமனம்! விரைவில் பட்டியலை வெளியிடுவோம்! எச்சரிக்கும் பிரேம்நாத்
6 view
குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும் என்று கூறியவர்கள் தற்போது, அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களையே முக்கிய பதவிகளுக்கு நியமித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை விரைவில் வெளிப்படுத்துவோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்பெடுப்பதாகக் கூறியவர்களின் ஆட்சியில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டுக்கள் அதிகரித்துச் செல்கின்றன. தேசிய பாதுகாப்பு பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் சரணடையும் வரை அவரை […]
The post அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நியமனம்! விரைவில் பட்டியலை வெளியிடுவோம்! எச்சரிக்கும் பிரேம்நாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நியமனம்! விரைவில் பட்டியலை வெளியிடுவோம்! எச்சரிக்கும் பிரேம்நாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.