இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
6 view
அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினையை சர்வதேசத்தால் தீர்க்க முடியாது என்றும் உள்ளகப் பொறிமுறை மூலம் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் சர்வதேச விசாரணை தேவையில்லை அதே நேரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும் அதிகாரங்கள் இழந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும் இனப்படுகொலை நடைபெறாது தடுப்பதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று வருவதற்கான சூழலையும் பலவீனப்படுத்தி தடுத்து நிறுத்திய […]
The post இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க – சபா குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க – சபா குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.