யாழில் இயற்கை உணவினை புரிந்துகொள்ளல் தொடர்பான கருத்தரங்கு!
6 view
இலங்கை பண்பாட்டு சூழலில் இயற்கை உணவினை புரிந்துகொள்ளல் என்னும் கருப்பொருளிலான செயலமர்வு யாழ். நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் காவேரி கலா மன்றத்தின் எற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது காலநிலை மாற்றம், உணவு பண்பாட்டு சூழல், தொழில் முறை, அன்றாட நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்ளல், இயற்கை வளத்தினை மேம்படுத்தல், சுகாதார பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனை, ஒவ்வாத மனித மாற்றம், அதிகரித்த வெப்பநிலை, கைத்தொழில் புரட்சியினால் பச்சைவிட்டு விளைவு, பருவகால மாற்றம், […]
The post யாழில் இயற்கை உணவினை புரிந்துகொள்ளல் தொடர்பான கருத்தரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இயற்கை உணவினை புரிந்துகொள்ளல் தொடர்பான கருத்தரங்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.