வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது: ஆளுநர் சுட்டிக்காட்டு..!
5 view
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது எனவும் இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ‘கிளி முயற்சியாளர் சந்தை’ நேற்றையதினம்(21) திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான நிதியுதவியை ஒபர் சிலோன் நிறுவனம் வழங்கியிருந்தது. சந்தையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர், சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாதகமான சூழல் உருவாகி […]
The post வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது: ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது: ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
