வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..!
6 view
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பலத்த […]
The post வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.