இலங்கை விமானப்படை விமானம் விபத்து: விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு..!
7 view
வாரியபொல, பாதெனிய பகுதியில் விபத்துக்குள்ளான போர் பயிற்சி விமானம் குறித்து விசாரிக்க விமானப்படை சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இதற்காக ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் சிகிச்சைக்காக குருநாகல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் 05 ஆம் இலக்க போர் விமானப் படைக்கு நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் […]
The post இலங்கை விமானப்படை விமானம் விபத்து: விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை விமானப்படை விமானம் விபத்து: விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.