வவுனியாவில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு..!
7 view
வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே இன்று(21) காலை 7.30 மணியளவில், உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிஸாரின் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சமாந்த விஐயசேகர தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 161வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு […]
The post வவுனியாவில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.