ரணிலின் பக்கம் கைகளைக் காண்பித்துவிட்டு தப்பிக்க திட்டமிடும் ஜே.வி.பி.! ராஜித குற்றச்சாட்டு

5 view
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதென அவர் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார […]
The post ரணிலின் பக்கம் கைகளைக் காண்பித்துவிட்டு தப்பிக்க திட்டமிடும் ஜே.வி.பி.! ராஜித குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース