வவுனியாவில் மூன்றுகட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்!
7 view
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் கடந்த இருதினங்களாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் வவுனியாமாவட்டத்தில் இன்று மாலைவரை இலங்கைதமிழரசுக்கட்சி,அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் மாத்திரமே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. குறித்த கட்சிகளும் மாவட்டத்தில் உள்ள சில சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே தாக்கல்செய்துள்ள நிலையில் நாளையதினம் ஏனைய சபைகளுக்கு […]
The post வவுனியாவில் மூன்றுகட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் மூன்றுகட்சிகள் மாத்திரமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.