கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! குகதாசன் எம்.பி
7 view
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்று உலகில் உள்ள பொருளாதாரத்தினை விவசாயத்துறை, கைத்தொழிற்துறை, சேவைத்துறை எனப் பிரித்து பார்க்கலாம். பொருளியல் அறிஞரான டேவிட் ரிக்காடோ தனது ஒப்பீட்டு நன்மைக் கோட்பாட்டின்படி உலகில் உள்ள நாடுகள் குறைந்த உற்பத்திச் செலவுடன் சிறப்பாக […]
The post கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! குகதாசன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! குகதாசன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.