யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- தண்டனை வழங்காமையால் சீரழிக்கப்பட்ட வைத்தியர்! யாழில் எழுந்த கண்டனக் குரல்
9 view
எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ்.தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டினார். அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாயால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என தீவக பெண்கள் வலை அமைப்பின் ஊடாக ஊடக சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு […]
The post யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- தண்டனை வழங்காமையால் சீரழிக்கப்பட்ட வைத்தியர்! யாழில் எழுந்த கண்டனக் குரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- தண்டனை வழங்காமையால் சீரழிக்கப்பட்ட வைத்தியர்! யாழில் எழுந்த கண்டனக் குரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.