ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் கிளிநொச்சியில் கட்டுப்பணம்..!
5 view
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிவக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலன், தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.
The post ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் கிளிநொச்சியில் கட்டுப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் கிளிநொச்சியில் கட்டுப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.