கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது
6 view
கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நேற்று (16) பிற்பகல் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போதே இக்கொலைச் […]
The post கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.