வருடம் முழுவதும் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும்: கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து..!
6 view
பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒரு நாள் போதாது அவர்களைச் சிறப்பிப்பதாயின் வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனை தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தி தொடர்ந்து தமிழில் உரையாற்றினார். “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக –வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்” எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த […]
The post வருடம் முழுவதும் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும்: கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வருடம் முழுவதும் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும்: கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.