வன்முறையில் முடிந்த இசை நிகழ்ச்சி: ஆறு பேர் கைது..!
6 view
ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி திவுலங்கடவல ஜனாதிபதி கல்லூரி […]
The post வன்முறையில் முடிந்த இசை நிகழ்ச்சி: ஆறு பேர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்முறையில் முடிந்த இசை நிகழ்ச்சி: ஆறு பேர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.