இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு; 7 பில்லின் டொலர்கள் சீனாவுக்கு நட்டம்! சீனத்தூதுவர் தெரிவிப்பு
8 view
இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து ‘கூட்டுச் செயற்றிட்டமொன்றை’ முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், உரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்து […]
The post இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு; 7 பில்லின் டொலர்கள் சீனாவுக்கு நட்டம்! சீனத்தூதுவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு; 7 பில்லின் டொலர்கள் சீனாவுக்கு நட்டம்! சீனத்தூதுவர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.