பெண் வைத்தியர் வன்புணர்வு மகளிர் தின மாதத்தின் கரிநாள்: மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்..!
8 view
அநுராதபுரத்தில் கடந்த 10ஆம் திகதியன்று பெண் வைத்தியருக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மன்னார் பெண்கள் வலையமைப்பு கூட்டாக இலங்கை பிரதமருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, மதிப்பிற்குரிய இலங்கை வாழ் குடிமக்களுக்கும், ஊடகத்துறையில் கூடியிருக்கும் பெண்கள். ஆண்களுக்கும் மற்றும் பிரதமர் அவர்களுக்கும், இன்று நாங்கள் அனைவரும் துயரமான இதயங்களுடன் உங்கள் முன், இலங்கை முழுவதையும் உலுக்கிய சம்பவம் தொடர்பாக எடுத்துரைப்பதற்கு ஒன்றுகூடியுள்ளோம். அநுராதபுரத்தில் பணியாற்றும் பெண்வைத்தியருக்கு, […]
The post பெண் வைத்தியர் வன்புணர்வு மகளிர் தின மாதத்தின் கரிநாள்: மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் வைத்தியர் வன்புணர்வு மகளிர் தின மாதத்தின் கரிநாள்: மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.