விசேட ரயில் சேவைத் திட்டம்!
7 view
2025 மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத மலை யாத்திரை பருவத்துடன் இணைந்து ஒரு சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கும் சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. 01. சிறப்பு ரயில் 01 – கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளைக்கு – மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 […]
The post விசேட ரயில் சேவைத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட ரயில் சேவைத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.