தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலக திறப்பு விழாவை புறக்கணித்த சிறிதரன் எம்.பி
7 view
தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய உறுப்பினரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன் கலந்து கொண்டிருந்தார். மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் […]
The post தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலக திறப்பு விழாவை புறக்கணித்த சிறிதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலக திறப்பு விழாவை புறக்கணித்த சிறிதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.