புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள்; ஏமாற்றி விற்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி
7 view
புதையல் மூலம் எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலி நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த போலி நாணயங்களை ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்ய குறித்த இருவரும் முயன்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நுவரவெவ பகுதியில் நேற்று நடத்திய சுற்றிவளைப்பின் […]
The post புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள்; ஏமாற்றி விற்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள்; ஏமாற்றி விற்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.