கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?
6 view
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால் ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது. இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தனர்.
The post கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.