வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
19 view
வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாவற்குளம் படிவம் 2 பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன. இதனையடுத்து […]
The post வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.