மத்திய வங்கி பத்திர மோசடி: ரணில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய விசாரணை..!
7 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட, படலந்தா அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் […]
The post மத்திய வங்கி பத்திர மோசடி: ரணில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய விசாரணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய வங்கி பத்திர மோசடி: ரணில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய விசாரணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.