யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது..!
6 view
பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்றையதினம் முற்றுகையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் இந்த தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் மீட்கப்பட்டன. யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒருவீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு […]
The post யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.