நீதித்துறையில் பெண்கள் எங்கே? சஜித் கேள்வி!
6 view
நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றையதினம் பாராளுமன்றத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மீதான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நீதித்துறையில் 15 நீதிபதிகளில் ஒருவர் கூட பெண் நீதிபதி கிடையாது. அதுபோல உச்ச நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட 17 பேரில் மூன்று பேர் பெண்களாக இருக்கிறார்கள். முகாமைத்துவ பதவிகளில் 2019 […]
The post நீதித்துறையில் பெண்கள் எங்கே? சஜித் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதித்துறையில் பெண்கள் எங்கே? சஜித் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
