அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் பிரதிநிதிகள் மாறவேண்டும்: மதனவாசன் வலியுறுத்து..!
6 view
அரசாங்கத்திடம் பேரம் பேசும் சக்திகளாக தொடர்ந்தும் இருப்பதை விட தமிழ் பிரதிநிதிகள் பங்காளிகளாக மாற வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு தூர நோக்குடன் பயணிக்க […]
The post அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் பிரதிநிதிகள் மாறவேண்டும்: மதனவாசன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் பிரதிநிதிகள் மாறவேண்டும்: மதனவாசன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.