பணமுதலைகளிடம் பறிபோகும் மக்கள் வீடுகள்; முஜிபுர் வெளிப்படுத்திய தகவல்!
7 view
கொழும்பு நகரில் இருக்கின்ற மக்களுக்கு உரித்தான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தனியார் நிறுவனங்கள் செய்வது போன்று பண முதலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், சுயதொழில் செய்து வாழும் 20,000 குடும்பங்கள் கொழும்பு நகரில் இருக்கின்றன. பொரளையிலும் யூனியன் பிளேசிலும் வீடமைப்புத் திட்டங்கள் இருக்கின்றன. அவையும் 9 மில்லியன், 10 மில்லியன் தொகையில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கொழும்பு நகரில் இருக்கின்ற மக்களுக்கு உரித்தான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நகர அபிவிருத்தி […]
The post பணமுதலைகளிடம் பறிபோகும் மக்கள் வீடுகள்; முஜிபுர் வெளிப்படுத்திய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணமுதலைகளிடம் பறிபோகும் மக்கள் வீடுகள்; முஜிபுர் வெளிப்படுத்திய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.