கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..!
7 view
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில் நேற்றையதினம்(05) கல்முனை விசேட அதிரடிப்படையினர், ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுல் மேற்கொண்ட நிலையில் 1 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி 02 கடற்கரை பள்ளி வீதியைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் […]
The post கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.