மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு..!
6 view
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகங்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை, மண்முனை வடக்கு மற்றும் கிரான் […]
The post மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.