நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை'! பிரதமரின் அதிரடி அறிவிப்பு
4 view
நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’ ஒன்றை அமைப்பதற்குத் தயாராகியுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கல்லூரியில் மீகொடயில் அமைந்துள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, கல்வித் துறையில் தொழில் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் என்பனவே கல்விச் சபையை அமைக்கும் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். […]
The post நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை'! பிரதமரின் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை'! பிரதமரின் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.