அதிகரித்துள்ள போதைப்பொருளால் அழிவடையும் எதிர்கால சந்ததியிலிருந்து மக்களைக் காப்பாற்றுக – ரவிகரன் எம்.பி கோரிக்கை
7 view
வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடையத் தொடங்கியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றின் இன்றைய அமர்வில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் […]
The post அதிகரித்துள்ள போதைப்பொருளால் அழிவடையும் எதிர்கால சந்ததியிலிருந்து மக்களைக் காப்பாற்றுக – ரவிகரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்துள்ள போதைப்பொருளால் அழிவடையும் எதிர்கால சந்ததியிலிருந்து மக்களைக் காப்பாற்றுக – ரவிகரன் எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.