யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபேஸ்; ஒருவர் கைது..!
7 view
யாழ். வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் சென்ற பெண்ணொருவரிடம் இன்று காலை உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க நகையை அபகரித்து சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காங்கேசன்துறை […]
The post யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபேஸ்; ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபேஸ்; ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.