உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலையில் ஐ.தே.கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்- அப்துல்லா மஹ்ரூப் நம்பிக்கை..!
7 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும் என அக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த தேசிய […]
The post உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலையில் ஐ.தே.கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்- அப்துல்லா மஹ்ரூப் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலையில் ஐ.தே.கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்- அப்துல்லா மஹ்ரூப் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.