கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
6 view
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார், மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற […]
The post கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.