பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் உண்மைத்தன்மை என்ன? நாமல் கேள்வி
5 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது 1700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மை தன்மை என்னவென்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு […]
The post பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் உண்மைத்தன்மை என்ன? நாமல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் உண்மைத்தன்மை என்ன? நாமல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.